நான் ஏன் நிர்வாண காட்சியில் நடித்தேன் ?
1989வது ஆண்டு வெளியான புதிய பாதை என்கிற படத்தை இயக்கி அதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன் . இவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் என்ற பெயருடன் கோலிவுட்டில் வளம் வருகிறார் . இவர் தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்து வருகிறார் . அந்த வகையில் தற்பொழுது இவர் இயக்கி இருக்கும் படம் இரவின் நிழல் . இந்த படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது . மேலும் எடிட்டர் இல்லாமலே இந்த படம் தயாராகி உள்ளது . இயக்குனர் A.R.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .
இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் திரைக்கு வந்துள்ளது . படத்தை பார்த்த பலரும் படத்திற்கு நல்ல வரவேற்பை தந்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை பிரிகிடா நடித்து இருக்கிறார் . பிரிகிடா இந்த படத்தில் ஒரு காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்து இருக்கிறார் .
Comments
Post a Comment